Professional Documents
Culture Documents
இடுபணி 1
இடுபணி 1
P e n g a k u a n P e la ja r
S a y a m e n g a k u b a h a w a k e r j a k u rs u s i n i a d a l a h h a s i l k e r j
a sayasendiri kecuali nukilan dan ringkasan yang setia
p s a tu n y a s a y a j e l a s k a n s u m b e rn y a .
T a n d a ta n g a n P e l a j Tarik
ar : h:
P e r in c ia n M a k lu m B a la s K e r j a K u rs u s
Pemeriksa M o d e ra t o r ( j ik a b e rk a i ta n )
K e k u a ta n : K e k u a ta n :
A s p e k y a n g b o l e h d ip e r b a ik i A s p e k y a n g b o l e h d ip e r b a ik i
: :
T a n d a ta n g a n : T a r ik h : T a n d a ta n g a n : T a r ik h :
P e n g e s a h a n P e la ja r
Saya mengesahkan bahawa maklum balas yang diberik
a n o l e h p e n s y a ra h te l a h s a y a r u j u k i d a n f a h a m i .
C a ta ta n ( j i k a a d a )
T a n d a ta n g a n P e la ja r : T a r ik h :
1
நன்றி நவில்தல்
2
உள்ளடக்கம்
எண்
1 பள்ளிசார் பட்டறிவு விடய அறிக்கை
2 விடய ஆய்வறிக்கையின் நழுவங்கள்
3 மேற்கொள்
4 பின்னிணைப்பு
வினாநிரல் பாரம்
நேர்காணல் – நிழற்படங்கள்
விரைவுக் குறியீடு (QR Code)
5 சிந்தனை மீட்சி
3
பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி தமிழ் இலக்கண ஆசிரியர்கள் இலக்கணக்
கற்பித்தலில் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அச்சவால்களைக் களைய புதிய இலக்கணக்
கற்பித்தல் உத்திமுறைகள்
4
இவ்வாறான சிக்கலை ஆராய்ந்ததில் ஆசிரியர்கள் பயிற்று துணைபொருள்
கொண்டே கற்றல் கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் செயபாரதி
கூறினார். பயிற்று துணைப்பொருள் கற்றல் கற்பித்தலுக்கு துணையாக இருந்தாலும்
மாணவர்களுக்கு ஏற்ற கற்றல் கற்பித்தல் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
அப்பொழுதுதான் மாணவர்களும் ஆர்வத்துடன் செயல்படுவார்கள் என்றார். காட்டாக,
முதலில் ஆசிரியர் பீடிகையின் போது கணினியைப் பயன்படுத்தலாம்; ஆசிரியர்
கணினியைப் பயன்படுத்தி வலிமிகும் எடுத்துகாட்டுக்களை வெண்திரையில் ஒலிபரப்பலாம்
என்றார். இதனால் மாணவர்கள் ஆர்வமுடன் கூர்ந்து கவனிப்பர் என்று கூறினார். மேலும்,
இவ்வுத்திமுறையை கையாளும்பொழுது வகுப்பில் தாம் பெற்ற அனுபவத்தை விவரித்தார்.
இந்த அணுகுமுறையை தாம் கையாளும்பொழுது தொலைவில் உள்ள சில மாணவர்களால்
காண முடியவில்லை என்றார். அதனால், அந்த மாணவர்கள் மட்டும் சரிவர
கவனிக்கவில்லை. இதற்கு மாறாக, ஆசிரியர் பாடல் வழி வலிமிகும் இடங்களைக் கற்றுக்
கொடுத்தால் அனைத்து மாணவர்களின் கவனமும் பாடத்தில் இருக்கும் என்று கூறினார்.
ஏனென்றால், இசை அனைவரையும் ஈர்க்கவல்லது. இசை கேட்டும்போது உள்ளத்தில்
மகிழ்ச்சி ஏற்படும். மகிழ்ச்சியோடு ஒரு பாடத்தைக் கற்கும் பொது அப்பாடப்பொருள்
எளிமையான முறையில் உள்ளத்தில் பதிந்துவிடுகிறது. எனவே, மாணவர்களுக்குப் பாடல்
வழி இலக்கணப் பாடத்தைக் கற்பித்தால் அவர்களின் மொழித்திறன் சிறப்புற விளங்கும்
என்றார் திருமதி செயபாரதி.
5
ஈடுபாடு குறைந்தே காணப்படும் என்று கூறினார். ஆர்வமின்றி பயிலும் ஒரு பாடமானது
அவர்கள் நினைவில் நிலைத்து நிற்காது. அக்கறையின்றியும் ஆர்வமற்றும் பயிலும்
மாணவர்கள் இலக்கண விதிகளை உள்வாங்கி புரிந்து படிக்க மாட்டார்கள்.
அதுமடுமல்லாது, இவ்வகையான மாணவர்கள் வகுப்பில் அதிகம் குறும்புத்தனம்
செய்வதுமல்லாமல் பிறரையும் தொல்லை படுத்துவார்கள். இந்த சூழ்நிலை ஆசிரியர் கற்றல்
கற்பித்தலை நடத்துவதற்கு பெரும் தடையாக அமைகிறது என்றார் திருமதி உதய
சந்திரிகா.
6
அழியாதிருக்கும் என்றார் திருமதி வசந்தா. மாணவர்கள் ஓர் இலக்கண விதிகளை மனனம்
செய்கையில் அவ்விதியின் பயன்பாட்டினை அறிந்து பயன்படுத்துவதிலிருந்து தவறி
விடுகிறார்கள். இதனால் இவர்கள் தேர்வின் போது தவறாக பதிலளித்து குறைந்த
மதிப்பெண்களை பெறுகிறார்கள் என்றார். மேலும், இவ்வாறு ஓர் இலக்கண விதியின்
பயன்பாட்டினை அறியாது வெறும் மனனம் செய்யும் மாணவர்களுக்கு தாம் மற்றொரு
விதியைப் போதிக்க சவாலை எதிர்கொள்வதாகக் கூறினார். அவையாவன, இரண்டு
விதிகளுக்கும் உள்ள தொடர்பினை விளக்குவதிலும், மற்றொரு புதிய விதியை அறிமுக்ம்
படுத்துவதிலும் ஆகும். புதிய விதியை போதிக்கையில் மாணவர்கள் இதற்கு முன் படித்து
மனனம் செய்த விதிகளை மறக்க நேரிடுகிறது. இதனால் தாம் இலக்கண விதிகளை நன்றே
போதிக்க பெரும் சிக்கலை எதித்கொள்வதாக கூறினார்.
7
இலக்கணம் போதிப்பதன் வழி பல விளைபயன்களை பெற இயல்கிறது. ஒவ்வொரு
சிக்கலுக்கும் நிச்சயம் ஒரு களையும் முறை இருக்கும். அதனை ஆசிரியர்கள் அறிந்து
இலக்கண பாடத்தை பயனுள்ள வழியில் கற்பிக்க முன்வர வேண்டும். தொழில்நுட்ப வளர்சி
அடைந்த இப்புவியில் இணையம் அல்லது தொழொல்நுட்பம் சார்ந்த உத்திமுறைகளை
பயன்படுத்தி போதிப்பது சிறப்பாகும். பருவம் மூன்றில் நான் மேற்கொண்ட பள்ளிசார்
பட்டறிவின் வழி தேசிய பள்ளியில் ஆசிரியர் மாணவர்களுக்கு தமிழ் இலக்கணத்தைக்
கற்பிக்க எதிர்நோக்கிய சவால்களை கண்டறிந்தேன். ஆசிரியர் அச்சாவால்களை
எதிர்கொள்ள கையாண்ட உத்திமுறைகளையும் கண்டறிந்தேன். இந்த அனுபவங்கள் வரும்
காலங்களில் நல்ல தமிழாசிரியராக உதவும் என்று பெரிதும் நம்புகின்றேன்.
…………………………
பருவம் 5 இசைக்கல்வி 2
8
மேற்கொள்
9
குமரன்.எஸ், கிருஷ்ணன் மணியம், அரங்க பாரி, பத்மாவதி விவேகானந்தன் & அபிதா
சபாபதி. (2014). தமிழ் வழி கற்றல்- கற்பித்தலில் புதிய உத்திகள். கண்ணதாசன்
தியாகராய நகர், சென்னை : கலைஞன் பதிப்பகம்.
பின்னிணைப்பு
10
பாடத்துணைப்பொருள்
பலத்தரப்பட்ட மாணவர்கள்
11
திருமதி வசந்தா அவர்களுடன் நேர்காணல்
12
திருமதி உதய சந்திரிகா அவர்களுடன் நேர்காணல்
என்ன?
3. வகுப்பில் இலக்கணம் கற்பித்தலை 21 ஆம் நூற்றாண்டின் கற்றல் கற்பித்தலுக்கேற்ப
எதிர்நோக்கின்றனர்?
5. முதல் நிலை, இடை நிலை, கடை நிலை மாணவர்களுக்கேற்ப எவ்வாறு
13
7. கற்றல் கற்பித்தல் முடிந்த பிறகு மாணவர்களின் புரிதலையும் அடைவு நிலையையும்
அறிந்து கொள்ள தொடர் மதிப்பீடு ஏற்றதா அல்லது முழுமை மதிப்பீடு ஏற்றதா?
நேர்காணல் நிரல்படங்கள்
14
திருமதி வசந்தா அவர்களுடன் நேர்காணல்
15
திருமதி உதய சந்திரிகா அவர்களுடன் நேர்காணல்
16
17