Professional Documents
Culture Documents
ஆ) முந்தையக் காலம்
1
பின், மாணவர்களின் அதிகரிப்பால்
1909 இல் லோரோங் ஜாவா (ஜாவா
லேன்) என்ற புதிய தளத்திற்கு
ஆங்கிலேயர்களால் மாற்றப்பட்டது.
2
அந்தக் கட்டிடத்தில் ஒரே ஒரு
அறை மட்டுமே என்பதால் 1949
மற்றும் 1954 ஆம் ஆண்டுகளில் புதிய
கட்டிடங்கள் கட்ட பல அதிகாரிகளால்
முன்மொழிவுகள் செய்யப்பட்டன.
3
11, 1957 அன்று மூடப்பட்டது, பள்ளி
மாணவர்களின் ஆரோக்கியத்திற்கும்
பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக
உள்ளது என்ற அடிப்படையில்
பள்ளியை மூட பரிந்துரைக்கப்பட்டது.
4
இருப்பினும், ஜாவா லேன் தமிழ்ப்பள்ளி
விவேகானந்தா தமிழ்ப்பள்ளியுடன்
இணைந்தது இந்திய சமூகத்தால்
நல்ல வரவேற்பைப் பெறவில்லை.
5
பெற்றோர்கள் சார்பில் முதன்மை
கல்வி அதிகாரிக்கு விளக்கம்
அளிக்கப்பட்டது. பின், சிரம்பான்
தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக் சங்கம்
ஜாவா லேன் தமிழ்ப்பள்ளியை
மீ ண்டும் நிறுவக் கோரி தொடர்ந்து
போராடியது.
இவர்களின் போராட்டத்திற்கு
அப்போது ஈப்போவை தளமாகக்
கொண்ட 'அகில மலாய தமிழர் சங்கம்'
ஆதரவும் கிடைத்தது. இந்த பள்ளியை
மீ ண்டும் திறக்க வேண்டும் என்ற
கோரிக்கை மிகவும்
சிக்கலானதாகிவிட்டதால், தமிழ்
மொழி நாளிதழ்கள் மலாயா
6
முழுவதும் செய்திகளைக் காட்டுத் தீ
போல பரப்பின.
அவ்வேளையில் விவேகானந்தா
தமிழ்ப்பள்ளியின்
தலைமையாசிரியராக இருந்து வந்த
திரு.வி.தின்னத்தம்பியிடம் இருந்து
7
பொறுப்பேற்ற என்.எம்.கந்தையா
அவர்கள் தலைமை ஆசிரியராக
நியமிக்கப்பட்டார்.
ஆ) தற்போதைய காலம்
இப்போதும் கூட பல
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை
125 வயதாகியிருக்கும்
தாய்ப்பள்ளியான ஜாவா லேனில்
படிக்க வைக்க விரும்புகிறார்கள்.
புதிய இணைக்கட்டிடத்தின்
வருகையால், பள்ளியில்
மாணவர்களுக்கு பல வசதிகள்
அமைத்துத் தரப்பட்டிருக்கின்றது.
9
பள்ளியின் பெயர்
தலைத்தோங்குகிறது.
பணியாளர்கள்
45 ஆசிரியர்கள்
670 மாணவர்கள்
1 தலைமையாசிரியர்
3 துணைத்தலைமையாசிரியர்கள்
3 குமாஸ்தாக்கள்
10
5 தோட்டக்காரர்கள்
4 பாதுகாவலர்கள்
4 சிற்றுண்டிப் பணியாளர்கள்
வசதிகள்
2 மண்டபங்கள்
24 வகுப்பறைகள்
1 ஆசிரியர் அறை
1 அறிவியல் அறை
2 பெண்கள் கழிப்பறைகள்
2 ஆண்கள் கழிப்பறைகள்
11
2 பெண் ஆசிரியர்கள் கழிப்பறைகள்
ஒரு நூலகம்
ஒரு சிற்றுண்டிச்சாலை
விளையாட்டு அறை
12
ஜாவா லேன் தமிழ்ப்பள்ளியின்
பள்ளிச் சின்னமானது 1999-இல்
வடிவமைக்கப்பட்டது.
13
இந்த பள்ளிச் சின்னத்தில்
வெள்ளை, பச்சை, நீலம், மஞ்சள்,
சிவப்பு என ஐந்து நிறங்கள் உள்ளன.
14
வெள்ளை நிறமானது மாணவர்கள்
எப்பொழுதும் புனிதமான
எண்ணங்களையும்
கொள்கைகளையும் கொண்டிருத்தல்
வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
16
பள்ளிப் பாடல்
கருத்துடன் உயர்ந்திடவே
17
வையகம் போற்றிடவே
உயர்கல்வியைப் பெற்றிடனும்
வென்றிடும் கழுகுகளாய்
வரம்,
ீ கல்வி, செல்வம் மூன்றும்
19