Professional Documents
Culture Documents
AGM சாராவளி கூறும் ராஜயோகம்
AGM சாராவளி கூறும் ராஜயோகம்
மன்னர் கல்யாணவர்மர் சாராவளி என்ற புகழ்பெற்ற நூலில் 186 அரசனாகும் யோகங்களை சொல்லியிருக்க அதிலிருந்து
எட்டு யோகங்களை மட்டும் இங்கே கூறியுள்ளேன். இன்று இந்த ராஜயோகங்கள் இருந்தால் அச்சாதகன் பிரதமர்,
முதலமைச்சர், அமைச்சர், IAS, IPS அதிகாரிகள் என்று அவர்களுடைய லக்ன, லக்னாதிபதியின் வலிமைக்கேற்பவும், மற்ற
கிரகங்களின் யோகவ லிமைக்கேற்பவும் உருவாகின்றார்கள் அல்லது பிறக்கிறார்கள்.