முத்தான முத்தமிழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என் பெயர்…………………………………………………… நான் லாடாங் இராசாக் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவன். மலேசிய நாட்டில் புகழ் பெற்ற ஐயா சீனி நைனா முகம்மது அவர்களின் ‘நீ உயர’ என்னும் கவிதையை உங்கள் முன் ஒப்புவிக்க வந்துள்ளேன்.