You are on page 1of 1

பாடம் தமிழ்மொழி வகுப்பு 4 சம்பந்தர் வாரம் 17

திகதி 25 ஜூலை 2023 கிழமை செவ்வாய் நேரம் 830-930


தலைப்பு உயர்ந்த தூது
உள்ளடக்கத் 2.6 பாடப்பகுதியை வாசித்து கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
தரம்
கற்றல் தரம் 2.6.5 இலக்கியம் தொடர்பானப் பாடப்பகுதியை வாசித்து கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
1. இலக்கியம் தொடர்பானப் பாடப்பகுதியை வாசித்து 6 கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர்.
கற்றல் கற்பித்தல் 1 மாணவர் ஒருவர் கொண்டு வந்து தரும் செய்தி ஒன்றை ஆசிரியர் வாசித்தல். போலச்
நடவடிக்கை செய்தல் முறையில் பாடத்தை அறிமுகப்படுத்தி பாடத்தைத் தொடங்குதல்.
2 பாடப்புத்தகத்தில் உள்ள பாடப்பகுதியை தனியாள் மற்றும் குழு முறையில் வாசித்தல்.
3 மாணவர்கள் ஔவை மற்றும் குறுநில மன்னர்கள் தொடர்புடைய காணொலி ஒன்றைப்
பார்த்தல்;கலந்துரையாடுதல்.https://youtu.be/ln7RcRJJMWU
4 மாணவர்கள் பாடப்பகுதியில் தங்களைக் கவர்ந்த ஏதேனும் ஒரு பத்தியை
வாசித்து அப்பத்தி ஏன் அவர்களைக் கவர்ந்ததெனக் கூறுதல்.
5 மாணவர்கள் தனியாள் முறையில் பாடப்பகுதி தொடர்புடைய வினாவைத்
தயாரித்து மற்ற மாணவரிடத்தில் கேள்வி கேட்டுப், பதில் பெறுதல்.
6 மாணவர்கள் ஆசிரியருடன் பாடப்பகுதியில் காணப்படும் கருத்துணர் வினாக்களுக்கான
விடைகளைக் கலந்துரையாடுதல்.
7 மாணவர்கள் பாடப்பகுதியில் காணப்படும் 5 சொற்களைச் சொல்வதெழுதலாக
எழுதுதல்.
1. சொல்வன்மையால் 2.புறநானூற்று 3.உயிர்ச்சேதம் 4. காணப்படுகின்றன
5. படைக்கருவிகள்

பா.து.பொ பாடப்புத்தகம் (67-68 ) ,காணொலி, படவில்லைகள்


___/____ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
____/____ மாணவர்கள் பயிற்சிகளைச் செய்து முடித்தனர்.
சிந்தனை மீட்சி ____/____ மாணவர்களுக்கு குறைநீக்கல் பயிற்சி தேவைப்படுகிறது.

குறிப்பு:
____________________________________________________________________________
_____________________________
காரணத்தினால் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை இன்று நடைபெறவில்லை. இந்தப்
பாடம் அடுத்தப் பாட வேளையில் நடத்தப்ப்படும்.

You might also like