Professional Documents
Culture Documents
AGM பாவகர்த்தரி
AGM பாவகர்த்தரி
எல்லோரும் எனக்கு இக்கிரகயோகம் இருந்தும் பலனளிக்கவில்லை என்று புலம்புவதற்கு முக்கிய காரணமே அந்த யோகம்
பங்கமடைவதற்கான விதிவிலக்குகளை தெரிந்துக்கொள்ளாத்துதான்.
ஒரு ஜோதிட நூலாலோ, வெறும் அனுபவத்தாலோ, ஆராய்ச்சியினாலோ மட்டும் எந்தவொரு ஜோதிடருக்கும் அனைத்து
விதிகளும், யோகபங்கத்தின் அனைத்து விதிகளும் தெரிந்துவிடாது. புதனின் வலிமை, கடவுளின் அருள் போன்ற
அனைத்தும் தேவை. " தெரியும் சூட்சும்ம்தான் தெரியும்".
அது அவரவருக்கு அமைந்த கொடுப்பினையை பொருத்த விசயம்.
உங்களது ஜாதகம் தனித்தன்மை மிக்கது. இந்த அடிப்படையை அனைவரும் உணரவேண்டும். பொதுபலன்கள் ஜோதிடம்
கற்பதற்கான அடிப்படை. அது பலன் பார்ப்பதற்கான அடிப்படையல்ல.
ஐந்து அங்கங்களான நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து விசயங்கள்
தசாநாதனை எவ்வாறு பாதிக்கிறது என்பதை முக்கியமாக கவனித்தே ஆகவேண்டும்.