You are on page 1of 1

தேசிய வகை பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி

உருமாற்றுத் திட்டப்பள்ளி 2025

பெற்றோர் / பாதுகாப்பாளர்
திரு / திருமதி : -----------------------------------------------------
அன்புடையீர்,
கரு : பள்ளித் திறப்பு

வணக்கம்.மேற்காணும் கருவின்படி கல்வி அமைச்சு வரும் 18.10.2021 பாலர் பள்ளியை


மீண்டும் திறக்கவிருக்கிறது. ஆகவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு
அனுப்ப முன் ஆயுத்த வேலைகளைச் செய்து கொள்ளலாம்.

இதனையொட்டி பள்ளி நிர்வாகம் ஒர் இயங்கலைக் கூட்டம்


(Google Meet) ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதன் விவரம் கீழ்வருமாறு:

திகதி : 9.10.2021
கிழமை : சனி
நேரம் : இரவு 8.00

2.இக்கூட்டத்தில் மாணவர்களுக்கான விதிமுறைகளும் விளக்கங்களும்


கூறப்படவிருக்கின்றன. ஆகவே, பெற்றோகள் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து
கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

‘பெற்றோர்களின் அக்கறையே பிள்ளைகளின் மேன்மை’

நன்றி.

You might also like